எகிப்தில் முக்கிய தரவு சேமிப்பு நிலையத்தில் தீ விபத்து – நால்வர் மரணம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள முக்கியமான தரவு சேமிப்பு நிலையத்தில் தீ ஏற்பட்டது. இதில் நால்வர் மரணமடைந்தனர், குறைந்தது 22 பேர்...
சீனாவில் திடீரென 200 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி வடமேற்கு சீனாவில் பள்ளி சமையல்காரர்கள் தங்கள் உணவை அலங்கரிக்க சாப்பிட முடியாத வண்ணப்பூச்சைப் பயன்படுத்தியதால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈய நச்சுத்தன்மையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
அமெரிக்காவில் நடந்த வாகன விபத்தில் இந்திய வம்சாவளி குடும்பம் மரணம் அமெரிக்காவின் டல்லாஸில் நேற்று இரவு ஒரு லாரி மோதிய விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு குடும்பமே தீயில் கருகி உயிரிழந்தனர். ஐதராபாத்தை பூர்வீகமாக...
விமான நிலையத்தில் ஆங்கிலம் பேசாத இந்திய பணியாளர்களை நீக்க கோரிய இங்கிலாந்து பெண் லண்டனில் ஹீத்ரோ விமான நிலையம் மிகவும் பிரபலமானது. சமீபத்தில் இந்த விமான நிலையத்தில் வந்திறங்கிய இங்கிலாந்து பெண்மணி லூசி ஒயிட், அங்கு...
ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 1060 பேர் பலி இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஈரான் அரசும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு...
அல்வரோடா மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை பிரேசில்...