கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான விசாரணைகள் மறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு! கோவிட்-19 தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த அனைத்து கருதுகோள்களும் திறந்தே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகால விசாரணையில் முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டதால்...
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை துண்டித்தார் டொனால்ட் ட்ரம்ப்! அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து வரி விதிப்பது தொடர்பாக கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துண்டித்துள்ளார். இது ஒரு “அப்பட்டமான தாக்குதல்” என்றும்,...
இஸ்ரேல் பிரதமருக்கு பொது மன்னிப்பு வழங்க கோரிக்கை விடுத்த டிரம்ப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்கை இரத்துச் செய்யுமாறும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும்அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். பெஞ்சமின்...
பிலிப்பைன்ஸில் சாலை விபத்தில் அரசு ஊழியர்கள் 7 பேர் உயிரிழப்பு மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள நீக்ரோஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தின் சிலாய் நகர அரசாங்கத்தின் அனைத்து ஊழியர்களும், சுற்றுச்சூழல் நடவடிக்கையாக மரம் நடும் நிகழ்வில் கலந்துகொண்டனர். பின்னர்...
பாகிஸ்தானில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 18 பேர் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் உடல்...
ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை! அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி...