ஸ்லோவாக்கியா பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை கடந்த ஆண்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஸ்லோவாக்கியா நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது....
வன்முறை காரணமாக பெருவின் தலைநகரில் அவசரநிலை பிரகடனம் பெருவின் தலைநகர் லிமாவிலும்அந்த நாட்டின் கல்லாவ் மாநிலத்திலும் 30 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் குற்றச் செயல்களைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெருவின் ஜனாதிபதி ஜோஸ் ஜெரி...
செர்பியா பாராளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பெல்கிரெட்டில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நிலையில், அதிபர் அலெக்சாண்டருக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றம் அருகே கூடாரம் அமைக்கப்பட்டு சிலர் பேரணியில்...
நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து – 35 பேர் மரணம் நைஜீரியாவின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது. நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள...
மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு விபத்து – 40 பேர் மரணம் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக...
உகண்டாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 63 பேர் உயிரிழப்பு! மேற்கு உகண்டாவில் உள்ள கம்பாலா-குலு நெடுஞ்சாலையில், எதிரெதிர் திசைகளில் சென்ற இரண்டு பேருந்துகள், லாரி மற்றும் கார் என பல வாகனங்கள் ஒன்றோடொன்று...