தனது 106 குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு வழங்கும் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். என்றும் இளமையாக இருக்க அவர்...
பிரேசிலில் நடுவானில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் மரணம் பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு...
ஈரானில் இருந்து அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றிய இந்தியா ஈரான்- இஸ்ரேல் இடையிலான மோதல் 8 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் அதி நவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக...
“நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது” – டொனால்ட் டிரம்ப் ஆதங்கம் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 21/06/2025 | Edited on 21/06/2025 ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து,...
இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : இன்றும் தாக்குதல் முன்னெடுப்பு! இன்று (21.06) சனிக்கிழமை அதிகாலையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தின. தெஹ்ரான் அச்சுறுத்தலின் கீழ் இருக்கும்போது அதன் அணுசக்தி...
அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை – ஈரான் அறிவிப்பு! இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் வரை தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுடனான நீண்ட...