போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வான்வெளியை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக வாக்கு கொடுத்த சீனா இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த மோதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர்...
உடனடி சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப்,...
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம்! துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) பயணிகளுக்கான விமான நிலைய பாதுகாப்பு அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும் ஒரு பெரிய தொழில்நுட்ப மேம்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து முனையங்களிலும்...
நேட்டோவுடன் போருக்கு தயாராகும் புட்டின் : உளவுத்துறை தகவல்! உக்ரைனில் தனது மோதலை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு வருடத்திற்குள் நேட்டோவுடன் போரிட புட்டின் தயாராகி வருவதாக மேற்கத்திய இராணுவ உளவுத்துறையின் மூத்த தலைவர் ஒருவர்...
பாகிஸ்தானுக்கு வெளியே உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்! இந்திய ராணுவம் இன்று (10) காலை நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...