ஈரானில் மர்மமான முறையில் காணாமல் போன இந்தியர்கள் மீட்பு! ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் குடிமக்களை மீட்பது...
மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்! மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அவர் தனது...
தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் அபார வெற்றி! தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் சுமார் 50 சதவீத வாக்குகளுடன் வெற்றிப்பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு,...
’12 ஆண்டுகளாக மகளை சுமக்கும் தந்தை’-நெகிழ்ச்சியூட்டும் தன்னம்பிக்கை கலைமோகன் Photographer Published on 10/06/2025 | Edited on 10/06/2025 ‘மயஸ்தீனியா கிராவிஸ்’ எனும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகளை கடந்த 12...
உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்குவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்கு வைத்து ரஷ்யா மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின்...
நாய்களை வீதிகளில் அழைத்துச் செல்லத் தடை! ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் நாய்களை நடைபயிற்சிக்காக பொது இடங்களில் அழைத்துச் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளது 2019 இல் தெஹ்ரானில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது...