இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு...
25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் ராணுவம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷேன் சிந்தூர் என்ற பெயரில் 07-05-2025 அன்று 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான்...
அமெரிக்காவுடனான கனிம ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த உக்ரைன் பாராளுமன்றம் உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி படையெடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கிய நிலையில் ரஷியா ஏராளமான பகுதிகளை பிடித்தது. ...
புதிய போப்பாண்டவர் தேர்வானதை வெள்ளை புகை மூலம் அறிவித்த திருச்சபை சில நிமிடங்களுக்கு முன்பு சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெள்ளைப் புகை எழுந்தது, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலய மணிகள் ஒலித்தன, இது போப் பிரான்சிஸுக்குப் பிறகு ரோமன்...
கனடாவில் நான்காவது தடவையாக ஆட்சியமைத்தது லிபரல் கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில், லிபரல் கட்சியினர் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக லிபரல்கள் அங்கு ஆட்சியமைத்துள்ளனர். லிபரல்...
கனேடிய தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அபாரமான வெற்றி! கனேடிய பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஈழத்தமிழர்களான முன்னாள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். கனடாவின் பொதுத்தேர்தலில் இம்முறை...