காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 146 பேர் பலி ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1...
பிரபல எழுத்தாளரை தாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த 2022, ஆகஸ்ட் 1-ம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடவுகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு...
இத்தாலி பிரதமரை முழங்காலிட்டு வரவேற்ற அல்பேனிய பிரதமர் அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார். அப்போது, இத்தாலி பிரதமர்...
H-1B விசாவில் தகுதியான பயனாளிகளை நீக்கி குறைவானவர்களை தெரிவு செய்த அமெரிக்கா! அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தரவுகளின்படி, 2026 நிதியாண்டிற்கான 3,43,981 தகுதியான H-1B வரம்பு பதிவுகளைப் பெற்றுள்ளது, அவற்றில் 7,828...
எவரெஸ் மலையேற்றத்தின்போது இரு வீரர்கள் உயிரிழப்பு! எவரெஸ் மலையேற்றத்தின்போது இரு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 45 வயதான சுப்ரதா கோஷ், 8,849...
இஸ்லாமிய அரசுக்காகப் போராடிய 400க்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவில் வசிப்பதாக தகவல்! இஸ்லாமிய அரசுக்காகப் போராடிய 400க்கும் மேற்பட்டோர், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவில் சேர மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பின்னர் இங்கிலாந்துக்குத் திரும்பியதாக நம்பப்படுகிறது என்று...