கைதிகளை விடுவிக்கிறது பிரிட்டனின் புதிய அரசு பிரிட்டனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தொழிற்கட்சி, சிறைகளில் கூட்ட நெரிச லைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான கைதி கள் விடுவிக்கப்படுவர் என்று அறிவித் துள்ளது. கடந்த14ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி...
ஒருபோதும் ரஷ்யாவை பிரிட்டன் தாக்காது; பிரிட்டனின் புதிய அரசாங்கம் அறிவிப்பு!!! ரஷ்யாவின் இலக்குகளைப் பிரிட்டன் ஒருபோதும் தாக்காது என்று பிரிட்டனின் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹேலி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஏராளமான...
குரங்கு அம்மை நோய்த் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு! கனடாவில் மீண்டும் குரங்கு அம்மை நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகத் அந்நாட்டுச் செய்திகளில் தெரிவிக்கப்பபட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் வரையில் 93 பேர் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே...
சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு! மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இருப்பதாக...
தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாச்சோ சான்செஸ் அமோரை ஐரோப்பிய ஒன்றியம் நியமிப்பு! ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சிறீலங்காவுக்கான தமது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதானியாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோரை ஐரோப்பிய ஒன்றியம் நியமித்துள்ளது....
இத்தாலிக் கடற்பரப்பில் மாயமான இலங்கையர்கள் இத்தாலிக் கடற்பரப்பில், இலங்கையர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளி...