தாய்லாந்து-மியான்மர் எல்லைப் பகுதியில் 270 வெளிநாட்டினர் கைது தாய்லாந்தை ஒட்டிய மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடிச் சம்பவங்கள் நடைபெறுவதாகச் சந்தேகிக்கப்படும் நிலையங்களிலிருந்து 273 வெளிநாட்டவர்களை மியன்மார் அதிகாரிகள் தடுத்துவைத்தனர். தாய்லாந்துக்கும் மியன்மாருக்கும் இடையே உள்ள எல்லைப்பகுதிகளில்...
பொலிவியா பஸ் விபத்து – 30 பேர் மரணம் பொலிவியாவில் நடந்த பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. யோகல்லாவின் தென்மேற்கு நகராட்சியில் உள்ள ஒரு...
அடுத்து விடுவிக்கப்படும் பணய கைதிகளின் எண்ணிக்கையை அறிவித்த ஹமாஸ் இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய...
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடை ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு...
இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட UNRWA சட்டம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு UNRWA சட்டத்தை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தி உள்ளார். இது இஸ்ரேல் பாராளுமன்றத்தில் (நெசெட்) பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய...
டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் அமெரிக்காவின் அதிபாராக 2 ஆவது முறையாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தலில் அவருக்காக அதிக செலவுகளை செய்து ஆதரவு...