உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக்; ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! சுற்றுச் சூழல் மாசுவை தடுப்பதற்காக உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் அன்றாட வாழ்வில் பொருட்களை எடுத்துச் செல்ல...
ஜப்பானை காவு கொள்ள காத்திருக்கும் “மெகா நிலநடுக்கம்”! ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு “மெகா நிலநடுக்கம்” ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும். அதேநேரம், இது பேரழிவு தரும்...
அனைத்து நாடுகளுக்கும் இறக்குமதி வரி விதிக்கப்படும்! டொனால்ட் ட்ரம்ப் அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2 ஆவது...
செஞ்சிலுவை சங்கத்திற்கு கருப்பு தினம்! சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்கள் 8 பேர் காஷாவின் ரபாஹ் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். கடந்த 23ம் திகதி இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் உயிரிழந்த செஞ்சிலுவை சங்கத்தின்...
மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,00010 மியான்மரில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது. 30 வீதமான கட்டட இடிபாடுகளில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக...
66 ஆவது வயதில் 10 ஆவது குழந்தையை பிரசவித்த பெண்! பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி...