தென்கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் கனமழை : 09 பேர் பலி! தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதுடன் குறைந்தது 09 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கென்டக்கி...
மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் கைது மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் கைது செய்யப்பட்டு பணமோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் என்று அரசு நடத்தும் நிதிக் குற்ற ஆணையம் தெரிவித்தது. ஜக்னாத்தின்...
அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரேசில் அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின்...
மாலியில் சட்டவிரோத தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 48 பேர் பலி மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க...
ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கு அருகிலுள்ள வில்லாச்...
143 டிரோன்கள் மூலம் உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த 3 வருடங்களாக ரஷியா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது...