யாழ் ஆரியகுளம் பகுதியில் நபரை கடத்தி கப்பம் பெற்ற இளைஞர் கைது! யாழ் ஆரியகுளம் பகுதியில் நபர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...
பங்களாதேஷ், இந்தியா உட்பட பல நாடுகளில் செயற்படுத்தப்படும் அமெரிக்காவின் திட்டங்கள் இரத்து! பங்களாதேஷ், இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக...
மாலியில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு : 48 பேர் பலி! மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக இயக்கப்பட்ட தங்கச் சுரங்கத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது, அந்த நேரத்தில்...
அமெரிக்காவில் 10,000ற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் பணிநீக்கம்! அமெரிக்காவில் அரச நிறுவனங்களில் கடமையாற்றி 10,000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எலான் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு...
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விடுவித்து வருகிறது! போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவரை விடுவித்துள்ளது. பணயக்கைதிகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இஸ்ரேல் 369 பலஸ்தீன...
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுபிக்கும் இந்தியா – டிரம்ப், மோடி சந்திப்பில் முக்கிய முடிவு! இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ரூ. 43.31 இலட்சம் கோடி (இந்தியப் பணம்) ...