கென்யாவில் மண்சரிவு ; 26 பேர் பலி! கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 35-க்கும் மேற்பட்டோர்...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 08 பேர் பலி! ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர். இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப்...
ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம் – 20 பேர் பலி! வடக்கு ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிப் நகரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் சுமார் 260 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. ...
எகிப்தில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்தில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெரிய பிரமிட் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நவீன காலத்தின் எத்தகைய கலாசார அடையாளங்களை அருங்காட்சியகம் கொண்டுள்ளது...
பிரித்தானியாவிலுள்ள இலங்கை மருத்துவர்களை நாடு திரும்ப சுகாதார அமைச்சர் கோரிக்கை! நாட்டில் உள்ள விசேட மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை மருத்துவர்களை மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர்...
இலங்கைக்கு வருகைதரவுள்ள வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்! வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி வரை அவர்...