சித்திரவதைக்குள்ளான இலங்கைப்பெண் ! (புதியவன்) சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இலங்கை பெண் ஒருவர் கடுமையான சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக வீட்டின் உரிமையாளரால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால் தன்னை விரைவில் இலங்கைக்கு...
எண்ணெய் விநியோகம் தடைப்படும் அபாயம்! சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சற்று வீழ்ச்சி போக்கைப் பதிவு செய்துள்ளது. ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 அமெரிக்க டொலராக காப்படுவதுடன்...
பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றதந்தை : பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் குண்டுவீச்சில் உயிரிழப்பு! காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக்குழந்தைகள் மற்றும் தாய்இ பாட்டி ஆகியோர் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்த துயர...
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்! காஸா பகுதியில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த ஆறு பணயக் கைதிகளை மீட்க தவறியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரதமர் மற்றும்...
சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை மும்மடங்காக்கும் நியூசிலாந்து! நியூசிலாந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு வரியை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரிக்கவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்துலக சுற்றுலாப் பயண, பாதுகாப்பு,...
இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஐ.நா.வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 பேர் சாவு! காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஐ.நா.வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14...