நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடிய வெனிசுலா உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான நோபல்...
3 இந்திய மருந்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல் ராஜஸ்தானிலும் இருமல் மருந்து குடித்த குழந்தைகள்...
வங்கதேசத்தில் ரசாயன மற்றும் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து – 9 பேர் மரணம் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த...
இந்தியா சிறந்த நாடு – காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்! அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது....
மலேசியாவில் மூடப்பட்ட 6000 பாடசாலைகள்! நாட்டின் பல பகுதிகளில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் காரணமாக மலேசியாவில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, சுமார் 6,000 பாடசாலைகுழந்தைகள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயைக்...
அமெரிக்காவில் வீதியில் விழுந்த விமானம் ; இருவர் பலி! அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்அலையன்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. டாரன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த...