தென்கொரியாவில் புறப்படும் தருவாயில் தீப்பிடித்து எரிந்த விமானம்! தென் கொரியாவில் ஓடுபாதையில் ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் தப்பிக்கும் சறுக்கு பலகையைப் பயன்படுத்தி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏர் பூசன் விமானம் கிம்ஹே...
பிரித்தானியாவில் கோடீஸ்வரரின் வாரிசுக்கு ஆயுள் தண்டனை! பிரித்தானியாவில் 2500 கோடி ரூபா (இந்திய மதிப்பு) சொத்துக்கு வாரிசான 23 வயது இளைஞருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டஃப் மாவட்டத்தில் குடியிருப்பு ஒன்றில்...
பெலாரஸ் ஜனாதிபதியாக மீண்டும் லுகஷென்கோ தெரிவு! பெலாரஸ் ஜனாதிபதியாக கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், பெயரளவுக்கு...
பணியின் போது தூங்கிய பொலிஸ் மோப்ப நாய்க்கு ஊக்கத்தொகை இரத்து! சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நாய் பயிற்சி தளத்தில் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் ஒரு நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புசாய் என்ற...
தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்! தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிம்ஹே விமான நிலையத்தின் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது. எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக...
தென் கொரிய விமான விபத்து குறித்து வெளியான தகவல்! தென் கொரியாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி காலையில் பேங்கொக்கில் இருந்து...