சோமாலியாநாட்டுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் மூவர் பலி கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் அல் ஷபாப், தலைநகர் மொகதீசுவில் சோமாலிய கூட்டாட்சி அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள...
சூடான் போர் அமைதிக்கு வரபோவதில்லை- ஐ.நா கவலை ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஆட்சி...
கென்யாவில் 73 அழுகிய சடலங்கள் மீட்பு:அதிர்ச்சியில் உலகநாடுகள் உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் ஒன்று உலக நாடுகளையே...
மியன்மாரில் மடாலயத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் – நால்வர் பலி! மியான்மரில் உள்ள ஒரு புத்த மடாலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
கென்யாவில் பாதிரியாரின் மோசமான செயல் : அதிகரிக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம்...
3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர் : பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம்...