ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 129பேர் உயிரிழப்பு. ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகின்ற நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு – நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு...
வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இடம்பெறும் உக்ரைன் ரஷ்யப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டு செல்கிறது. இந்த நிலையில் பக்முத் நகரில் நடைபெற்ற போரில் கடந்த 24...
துருக்கி நிலநடுக்கத்தின் போது காணாமல் போனவர் சுமார் 3 மாதங்களின் பின்பு மீட்டெடுப்பு உலக நாடுகளை உலுக்கிய துருக்கி – சிரியா நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து 3 மாதங்களுக்கு பின்னர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ...
ரஷ்யா உக்ரைன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் ரஷ்யா உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது, ஆனால் அதனை உக்ரைன் விரும்பவில்லை என, பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா காலமானார் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்று நோய் காரணமாக நேற்றைய தினம் தனது 43வது வயதில் காலமாகியுள்ளார். நெல்சன் மண்டேலா அறக்கட்டளை ஜோலேகா மண்டேலாவின் மறைவுக்கு...
எத்தியோப்பியாவில் பட்டினியால் உயிரிழப்போர் அதிகரிப்பு : (புதியவன்) எத்தியோப்பியாவின் டிக்ரே (Tigray) பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வரட்சி மற்றும் போரால் ஏற்பட்ட...