கென்யாவில் பாதிரியாரின் மோசமான செயல் : அதிகரிக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம்...
3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர் : பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம்...
ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 129பேர் உயிரிழப்பு. ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகின்ற நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு – நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு...
வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இடம்பெறும் உக்ரைன் ரஷ்யப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டு செல்கிறது. இந்த நிலையில் பக்முத் நகரில் நடைபெற்ற போரில் கடந்த 24...
துருக்கி நிலநடுக்கத்தின் போது காணாமல் போனவர் சுமார் 3 மாதங்களின் பின்பு மீட்டெடுப்பு உலக நாடுகளை உலுக்கிய துருக்கி – சிரியா நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து 3 மாதங்களுக்கு பின்னர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ...
ரஷ்யா உக்ரைன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் ரஷ்யா உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது, ஆனால் அதனை உக்ரைன் விரும்பவில்லை என, பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர்...