கென்யா வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! கென்யாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளதாகவும் மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர்...
பாலியல் வழக்கில் தென் கொரிய பாப் பாடகருக்கு சிறைத்தண்டனை தென் கொரிய பாடகர் டெய்ல், முன்னாள் கே-பாப் இசைக்குழுவான NCT-ஐச் சேர்ந்தவர், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்....
பாகிஸ்தானில் மோசடியில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் உள்பட 149 பேர் கைது பாகிஸ்தான் போலீசார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் இரண்டு இலங்கையர்கள் உட்பட 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர்...
அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்த பிரேசில் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிரேசிலுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் வரி விதித்து அதிரடி காட்டி உள்ளார். இது வர்த்தக போரை மேலும் அதிகரித்து இருக்கிறது. இதற்கு நாங்களும்...
அமெரிக்காவில் சுரங்க விபத்தில் சிக்கிய 31 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூமிக்கு அடியில் 18 மீட்டர் அகலத்தில் கழிவுநீர் வெளியேற்றுவதற்காக ரூ.60 ஆயிரம் கோடியில் புதிதாக சுரங்கம்...
மலேசியாவில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். மீட்புக்...