செங்கடலில் விபத்துக்குள்ளான படகு : சுவிஸ் பிரஜை ஒருவர் மாயம்! செங்கடலில் இடம்பெற்ற விபத்தில், 15 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 30 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர்...
சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை! Solothurn அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளைத் திறந்துள்ளது. மூன்று வருட காலப்பகுதியில் சுமார் 300 கிலோகிராம்...
ஏலத்தில் 6.2 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழம் சுவரில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன்...
இந்தியாவை பாராட்டிய அமெரிக்க செல்வந்தர் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். இதற்கிடையே அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட...
ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கி சூடு ஜோர்டான் நாட்டு தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்மநபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது...
16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா.. ஆஸ்திரேலியா எவ்வாறு செயல்படுத்தும்? உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை...