பிரான்ஸில் ஆறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! பிரான்ஸ் நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள 6 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் மூன்றாவது பெரிய நகரான...
பிரித்தானிய மன்னரின் முக்கியத்துவம் மிக்க அவுஸ்திரேலிய பயணம்! பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இந்த வாரம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். அரச தம்பதியினர் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை...
இங்கிலாந்தில் தமிழர்கள் கைது! பிரித்தானியாவில் விசா இன்றி பணியாற்றுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது தமிழர்கள் உட்பட...
ஐரோப்பா எல்லையில் யாழ். இளைஞன் சடலமாக மீட்பு! ஐரோப்பாவின் எல்லையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோப்பாயைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் ஒரு...
கட்டாய நாடுகடத்தல் மீண்டும் ஆரம்பம் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து கட்டாய நாடுகடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் உறுதி செய்துள்ளது. இதற்கமைய, கடந்த 11ஆம் திகதி ஆப்கன் நாட்டவர்கள் இருவரை அவர்களுடைய...
ரூ.5,900 கோடி பிட்காயினை குப்பையில் தூக்கியெறிந்த பெண்! இங்கிலாந்து பெண் தனது முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி பிட்காயினை தவறுதலாக குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா...