வடகொரியாவுக்கு விலங்குகளை பரிசாக வழங்கிய ரஷ்யா! வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு ஆப்பிரிக்க சிங்கம், இரண்டு பழுப்பு நிறக் கரடிகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட விலங்குகளை ரஷ்யா பரிசாக வழங்கியுள்ளது. மொஸ்கோவுக்கும்...
உக்ரைனுக்கு தோல்வி நிச்சயம்.! -அதிபர் ஜெலன்ஸ்கி! அமெரிக்கா இராணுவ உதவியை நிறுத்தினால் தோல்வி நிச்சயம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ளவும் பதிலடி கொடுக்கவும் உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவ உதவியை...
பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்! பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் நேற்று (19) இரவு பாதுகாப்பு படையினரின் சோதனைச்...
மூடப்பட்ட அமெரிக்க தூதரகம்! வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை (20) மூடப்பட்டது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ள தூதரகம்,...
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன் உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷ்யா படையில் வடகொரிய இராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷ்யாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை...
போருக்கு நடுவே இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்! ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு கிரெம்ளின் மாளிகை பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டிற்கு...