உக்ரைன் அமெரிக்காவுக்கு புடின் எச்சரிக்கை! 2022 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கான முக்கிய காரணமே, நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள கூடாது, அதனை தடுப்பதற்காக...
ஹொங்கொங்: 45 ஜனநாயக ஆா்வலா்களுக்குச் சிறை! ஹொங்கொங்கில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆா்வலா்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த...
ஆயிரம் நாட்களைக் கடந்த உக்ரைன் போா்! உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து செவ்வாய்க்கிழமையுடன் 1,000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. சோவியத் யூனியன் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக...
நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ள சீனா! டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் நிலையில், நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க சீனா தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது, இது அமெரிக்க-சீனா உறவுகளில் ஒரு நிலையற்ற காலகட்டத்தைக் குறிக்கிறது. ட்ரம்ப் மீளத்...
தென் கொரிய எல்லையில் அமானுஷ்ய சத்தங்களை ஒலிக்கவிடும் வட கொரியா! தென் கொரியாவுடன் பகைமை பாராட்டி வரும் வட கொரியா அணு ஆயுத மிரட்டல், ஏவுகணை சோதனை என உலக நாடுகளை பதற்றத்திலேயே வைத்துள்ளது. சமீப...
பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது! பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களுக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்...