வியட்நாமைத் தாக்கிய புவாலோய் சூறாவளி – 12 பேர் மாயம்! வியட்நாமைத் தாக்கிய புவாலோய் சூறாவளியின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீனவர்கள் குழு ஒன்று...
அமெரிக்காவில் இரவு உணவகத்தில் துப்பாக்கிச்சூடு – மூவர் மரணம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் சவுத் போர்ட் யார்ட் பஸ்னி பகுதியில் கடற்கரை பகுதி அருகே ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு...
பிலிப்பைன்சில் புயல் தாக்குதலால் 20 பேர் உயிரிழப்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள் முறிந்து...
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்த ஐக்கிய நாடுகள் சபை அணுசக்தி திட்டங்களை கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு...
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறந்து வைப்பு! உலகின் மிக உயரமான பாலமான ஹுவாஜியாங் பாலம், சீனாவில் உள்ள இரண்டு பெரிய மலைகளை இணைக்கும் வகையில் இன்று (28) போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. சீனாவின் குய்சோ...
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் E3 நாடுகள்! ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மீது கடுமையான பொருளாதார மற்றும்...