உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி! ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க...
தில்ஜான் பலூச்சை மீட்டுத் தரக் கோரி வலுக்கும் போராட்டம்! நீண்ட நாட்களாக காணாமல் போன தில்ஜான் பலூச்சை மீட்டுத் தரக் கோரி பாகிஸ்தானில் நடைபெற்று வரும் கவன ஈர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆவாரனில் கருத்தரங்கொன்று...
சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை வலயத்தை மாற்றிய தாய்வான்! தாய்வான் தனது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விதிமுறைகளைத் திருத்தி எச்சரிக்கைகளுக்கான நுழைவு தூரத்தைக் குறைத்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ உறுதிப்படுத்தினார்....
காசாவில் சுரங்கப்பாதைக்குள் மோதல் – இஸ்ரேலியஇராணுவவீரர்கள் பலரை கைது [புதியவன்] காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவவீரர்களை கைதுசெய்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை...
நாடாளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் சாவு கென்யாவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய...
வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெற்ற கென்ய அதிபர் கென்ய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெறுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ருட்டோ அறிவித்துள்ளார். வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு...