நாடாளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் சாவு கென்யாவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய...
வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெற்ற கென்ய அதிபர் கென்ய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெறுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ருட்டோ அறிவித்துள்ளார். வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு...
பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம்...
நைஜீரியாவில் தொடர் குண்டு வெடிப்பு; 18 பேர் பலி நைஜீரியாவில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான போர்னோவில் திருமண விழா,...
கென்யாவில் வரி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து...
சர்வதேச உயரம் தாண்டுதல் சாம்பியன் JACQUES FREITAG கொலை சர்வதேச புகழ்பெற்ற தென்னாப்பிரிக்காவின் உயரம் தாண்டுதல் வீரர் Jacques Freitag கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின்...