டியாகோர்கார்சியா தீவில் சிக்குண்ட இலங்கைத் தமிழ் அகதிகளை பிரிட்டனுக்குள் ஏற்கத் திட்டம்! கனவுபோல் உள்ளதாக அவர்கள் கண்ணீர் மிக நீண்டகாலமாக, டியாகோர் கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, இலங்கைத் தமிழ் அகதிகளை பிரிட்டனுக்குள் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்! பதிலடி தந்த ரஷ்யா! நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காகக் கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா, அந்த நாட்டின் மீது தாக்குதலைத்...
ஆபீசில் டார்ச்சரா? உயரதிகாரிகளை ஆள் வைத்து திட்டித் தீர்க்க பிரத்யேக சேவை! அமெரிக்காவில் பணியிடங்களில் தொல்லை தரும் சக ஊழியர்களையும் உயரதிகாரிகளையும் ஆள் வைத்து திட்டித் தீர்க்க அறிமுகம் செய்துள்ள பிரத்யேக சேவை, வரவேற்பை பெற்று...
இஸ்ரேல் பிரதமருக்கு பிடிவாரண்ட் – அதிரடி காட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்! இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள்...
தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்.. அமெரிக்கா உட்பட 4 நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடல்! உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைனில் உள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்கள்...
தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்.. “டிரோன் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு அணு ஆயுத தாக்குதல்” – ரஷ்யா! ரஷ்யா மீது எவ்வித தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் புதிய கொள்கைக்கு ரஷ்யா ஒப்புதல்...