ரயில் நிலைய மேற்கூரை விழுந்து விபத்து! செர்பியா ரயில் நிலைய மேற்கூரை விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செர்பியாவின் வடக்கு நகரமான நோவி சாட்டில்...
பலஸ்தீன போராட்டம் அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இரத்து! பலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக அவுஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இது, அவுஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன்...
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், முறையற்ற வர்த்தக நடவடிக்கையில்...
இந்தியரிடம் மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர் தீபாவளி விருந்தில் அசைவம் மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டது குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் அதிருப்தி தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்புக் கோரியுள்ளது. ஒவ்வொரு...
திப்பு சுல்தானின் வாள் ரூ.3.4 கோடிக்கு ஏலம்! மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கடந்த 1799-ம் ஆண்டு நடந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். இந்த போரில் திப்பு...
132 வருடங்களின் பின்னர் கிடைத்த செய்தி! ஸ்கொட்லாந்தின் தென் பகுதியிவுள்ள கலங்கரை விளக்கத்திற்கு அண்மையில் தகவலொன்று எழுதப்பட்ட காகிதம் அடங்கிய போத்தலொன்றை மீட்டுள்ளனர். 132 வருடங்களுக்கு முன்னர் இந்த காகித செய்தி எழுதப்பட்டுள்ளதாக அதனை அடையாளம்...