சிரியாவில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்திய இந்தியா.. காரணம் என்ன? சிரியாவில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவுடன் பஷர் அல்-அசாத் ஆட்சி செய்து வரும் நிலையில், அவருக்கு எதிராக, துருக்கி ஆதரவு அமைப்பான ஹயாத்...
சிரியாவின் தற்காலிக பிரதமராக மொஹமட் அல் பஷீர் நியமனம்! சிரியாவின் தற்காலிக பிரதமராக மொஹமட் அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது நியமனம் மார்ச் 01, 2025 வரை அமலில் இருக்கும்....
அசாத்திற்கு புகலிடம் வழங்குவது புட்டினின் தனிப்பட்ட முடிவு எம்கிறார் கிரெம்ளின் பேச்சாளர்! சிரியாவின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு புகலிடமளிப்பது என்ற தீர்மானத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே எடுத்தார் இது அவரது...
சிரிய ஜனாதிபதி தப்பியோட்டம்! சிரியா தலைநகர் Damascus ன் புறநகர்ப் பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி அந்நகரை சுற்றிவளைத்துள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி Bashar al-Assad அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் 2011ஆம்...
அதிகார மாற்றம் சுமுகமாக இருக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம்: சிரியா பிரதமர்! சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர்....
இஸ்ரேல் அனுமதி மறுப்பால் மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்! இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காஸாவிலிருந்து வெளியேற இஸ்ரேலின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் பல குழந்தைகள் காத்திருக்கும்...