தென்கிழக்கு ஸ்பெயினில் வெள்ளம்; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்வு தென்கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை காரணமாக காணாமல் போனவர்களை மீட்பதற்காக தற்போது...
தென்கிழக்கு ஸ்பெயினில் கனமழை! தென்கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் விரைவான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும்...
பிரித்தானியாவில் அதிகரித்த வரி பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரஷெல் ரீவ்ஸ் நேற்றைய தினம் தனது முதலாவது வரவு செலவு திட்ட யோசனையை முன்வைத்திருந்தார். 30 வருடங்களின் பின்னர் பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அதிகரித்த வரி திட்டங்கள்...
கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கு கடவுச்சீட்டு! 1958ஆம் ஆண்டு ‘பட்டிங்டன்’ என்ற சிறுகதைப் புத்தகத்தை இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளரான மைக்கேல் பான்ட் எழுதினார். பழுப்பு கரடியை கதாநாயகனாக கொண்டு எழுதப்பட்ட இந்த புனைவு சிறுகதைப் புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில்...
ஜோர்ஜிய தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டம்! கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவியுள்ள நாடான ஜோர்ஜியாவின் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜோர்ஜியாவின்...
புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு: லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து...