சவுதி அரேபியாவில் 3 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற இந்திய பெண் சவுதி அரேபியாவின் அல் கோபார் நகரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. சையதா...
போலந்தில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான போர் விமானம் – விமானி பலி போலந்து ராணுவத்தில் அதிநவீன எப்-16 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் ரடோம் நகரில் அடுத்த வாரம் விமான வான்சாகச...
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் மூவர் உயிரிழப்பு பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறி...
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து...
உக்ரைனின் மிகப்பெரிய போர்க்கப்பல் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் ரஷ்யா-உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நடந்து வருகிறது. போரை நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தற்போது...
தாய்லாந்து பெண் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம் தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். ...