உக்ரேனின் உளவு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்! உக்ரேன் கடற்படையின் உளவுக் கப்பலான சிம்ஃபெரோபோல் கடற்படை கப்பல் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரேடியோ, எலக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிகல் உளவுத்துறைக்காக...
அக்டோபரில் மலேசியாவில் நடைபெறும் RCEP உச்சிமாநாடு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அக்டோபரில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையின் உச்சிமாநாட்டைக் கூட்ட உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமான RCEP,...
பாகிஸ்தான் கனமழை மற்றும் வெள்ளம் – 250,000 மக்கள் வெளியேற்றம் பாகிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக 250,000 மக்களை இடம்பெயர்த்ததாகவும், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பயிர்கள் மற்றும்...
அடுத்த வாரம் சீனா செல்லும் 26 வெளிநாட்டு தலைவர்கள் சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள...
ஈரானுடனான உறவை துண்டிப்பதாக அறிவித்த ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதுகுறித்து ஈரான் புலனாய்வுத் துறை...
துருக்கியில் விதிமீறல் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சருக்கு அபராதம் துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல் காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது அவர்...