துருக்கியில் விதிமீறல் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சருக்கு அபராதம் துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல் காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது அவர்...
பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்த தென் கொரியா தென் கொரியாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங்...
அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெற்றோர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்ப...
இஸ்ரேல் தாக்குதல்; ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் காஸாவில் பலி! தெற்கு காஸாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்....
காஸாவில் கொடும் பஞ்சம் பட்டினியில் 5 இலட்சம் மக்கள் காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அறிக்கையின்படி,...
மனிதர்களின் சதையை உண்ணும் ஒட்டுண்ணிகள்; அமெரிக்காவில் கண்டறிவு! அமெரிக்காவில் மனிதர்களின் சதையை உண்ணும் ‘ஸ்க்ரூவோர்ம்’ என்ற ஒட்டுண்ணி ஒருவருக்குத் தொற்றியுள்ளதை அமெரிக்கா சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மத்திய நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நியூயோர்க்கில்...