பள்ளிவாசல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் பள்ளிவாசல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள...
5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்கா முடிவு! அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
அமெரிக்காவில் 2 குழுக்களிடையே பரஸ்பர துப்பாக்கிச் சூடு! அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் லொஸ் க்ரூஸ் நகரில் அனுமதியற்ற மகிழுந்து கண்காட்சியொன்றில் இரண்டு போட்டி குழுக்களுக்கு இடையேயான இடம்பெற்ற பரஸ்பரத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததாகத்...
அமெரிக்கா செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எச்சரிக்கை! மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும்போது சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று ஜெர்மனி மற்றும் பின்லாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்க பயண ஆலோசனையை டென்மார்க்...
இங்கிலாந்தில் தாய், தங்கையை சுட்டுக்கொன்ற வாலிபருக்கு 49 ஆண்டு சிறை! இங்கிலாந்தின் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் பிரோஸ்பர் (வயது 19). கடந்த ஆண்டு இவருக்கும், தாய் ஜூலியானா பால்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்...
காசாவில் புற்றுநோய் மருத்துவமனையை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்! காசா பகுதியில் வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். அதன்படி, காசா பகுதியில் உள்ள துருக்கிய-பாலஸ்தீன நட்புறவு மருத்துவமனையை...