பாகிஸ்தானில் பருவமழையால் வெள்ளம் – 10 பேர் மரணம் பாகிஸ்தானில் இந்நாட்களில் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அங்குள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக குறைந்தது 10 பேர்...
நடுவானில் தீப்பிடித்த விமானம் கிரீஸில் இருந்து ஜேர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம்...
அமெரிக்க ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் தூதர் நிக்கி ஹாலே அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியைச் சேர்ந்தவரும், ஐ.நா. சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே அளித்த பேட்டியில், இந்தியாவை ஒரு மதிப்புமிக்க, சுதந்திரமான...
மியான்மார் சைபர் குற்றமையங்களில் சிக்கிய இலங்கையர்கள்! கடந்த சில வாரங்களில், மியான்மாரில் உள்ள சைபர் குற்ற மையங்களில் 11 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள், உயர்ந்த ஊதியம் வழங்கப்படும் தகவல்...
கடலில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சீன ராணுவ கப்பல்கள்! தென் சீனக் கடலில் ஸ்கார்பாரோ ஷோல் பகுதியில் திங்களன்று பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகைத் துரத்தும் போது சீன கடற்படை மற்றும் சீன கடலோர காவல்படை...
அர்ஜென்டினாவில் தஞ்சம் கோர திட்டமிட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்தார்.ஆனால் முறைகேடு நடந்ததாக கூறி...