இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!! இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 5.8...
ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,...
பாகிஸ்தானுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை! பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு உத்தியோகபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது....
காசாவை கைப்பற்றுவதற்கான தரைவழி தாக்குதல்களின் முதற்கட்ட நடவடிக்கையை ஆரம்பித்த இஸ்ரேல்! காசா நகரம் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிடப்பட்ட தரைவழித் தாக்குதலின் “முதற்கட்ட நடவடிக்கைகளை” இஸ்ரேலிய இராணுவம் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் புறநகர்ப் பகுதிகள் ஏற்கனவே...
ஆகஸ்ட் 22 – அமைதிக்கான பிரார்த்தனை நாளாக அறிவித்த போப் லியோ மத்திய கிழக்கு, உக்ரைன் மற்றும் உலகின் பிற போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை கத்தோலிக்கர்கள் மற்றும் பிற மத விசுவாசிகள்...
நியூசிலாந்தில் ரஷ்யவிற்காக உளவு பார்த்த ராணுவ வீரர் கைது நியூசிலாந்து நாட்டின் இளம் ராணுவ வீரர் ஒருவர் எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் ராணுவ உளவுப்பிரிவில் பணிபுரிந்து வந்த ராணுவ வீரரை கைது...