இஸ்ரேலை பயங்கரவாத நாடு என்று அழைத்த துருக்கி ஜனாதிபதி எர்டோகன் காசாவில் பலவீனமான போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேல் நடத்திய மிகவும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலை “பயங்கரவாத நாடு” என்று ஜனாதிபதி ரெசெப்...
இத்தாலியில் அகதிகள் படகு விபத்து – 6 பேர் மரணம் – 40க்கும் மேற்பட்டோர் மாயம் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த...
வறியவர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய உதவி திட்டம் – இத்தாலி மனித நேய சங்கம் அனைவருக்கும் இத்தாலி மனித நேய சங்கத்தின் வணக்கம். தன்னுறவுகளைப் போன்று எமது தாயக மக்களையும் நேசிக்கும் நல்லுள்ளங் கொண்ட இவ்வுறவுகள்...
30 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புதல் உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா,...
ஹிஜாப் அணியாத பெண்களை கண்காணிக்கும் AI தொழில்நுட்பம்! உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க AI மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானது. இங்கு ஹிஜாப் சட்டத்தை கடுமையாக...
டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியில் கனடியப் பிரதமரைச் சந்தித்த மன்னர் சார்ல்ஸ்! கனடாவின் புதிய பிரதமருக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் அவரைச் சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வரி விதிப்பை அதிகரிக்கப்போவதாக...