ஜப்பானுக்கு 15 வீதம் வரி விதித்த அமெரிக்கா – எட்டப்பட்ட புதிய ஒப்பந்தம்! ஜப்பானுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்க அமெரிக்கா முடிவு...
செம்மணி தொடர்பில் சர்வதேசம் கவனம் எடுக்க வேண்டும் – அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி! செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் வேண்டுகோள்...
பதவியை ராஜினாமா செய்த கீதா கோபிநாத்! சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கீதா கோபிநாத் பதவி விலகல் செய்யவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா...
இரண்டு இஸ்ரேலியர்கள் பெல்ஜியத்தில் கைது! காசாவில் நடைபெற்று வரும் போர் குற்றத்திக்காக 21.7.2025 பெல்ஜியத்தில் நடந்த டுமாரோலேண்ட் இசை விழாவில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் பெல்ஜிய கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .இதணை பொலிஸார் விசாரித்து...
கல்லூரியொன்றில் வீழ்ந்தது விமானம்; பங்களாதேஷில் பதற்றம்! பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில், இராணுவ விமானமொன்று பாடசாலை மீது நேற்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றே, பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து...
பங்காளதேசில் விமானம் விபத்து: பலர் ஆபத்தான நிலையில்! சற்றுமுன் பங்காளதேச விமானப்படையின் சீன தயாரிப்பான FT-7BGI போர் விமானம் ஒன்று டாக்காவின் மைல்ஸ்டோன் கெம்பஸ் கல்லூரி வளாகம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிரிழந்த நிலையில்...