வீட்டை விட்டு வெளியேறும் இனியா…! செல்வியின் வருகையால் உருவாகும் புதுப் பிரச்சனை..! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா பாக்கியாட நீங்க யாரு கூடயும் சண்டபிடிக்காதீங்க நான் இங்க இருக்கிறது பிடிக்கலயா சொல்லுங்க நான் வீட்ட விட்டு...
சிந்தாமணியின் சூழ்ச்சியால் ஏமாந்த மீனா…! முத்து அதனை முறியடித்துக் காப்பாத்துவானா? சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா தன்ர ஓடருக்கு பணம் தேவை என்று சிந்தாமணியின்ர புருசனிட்ட வட்டிக்கு பணம் வாங்க தம்பியோட வந்து நிக்கிறாள்....
முத்துவுடன் சண்டை பிடிக்கும் மீனா….! இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படுமா? சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை முத்துவிடம் ஒரு பொண்டாட்டி எப்பவுமே புருசனுக்கு நல்லது நடக்கவேணும் என்று தான் நினைப்பாள் என்றார். அதுக்கு முத்து...
ஆகாஷின் காதால் விபரீத முடிவெடுக்கும் செல்வி…! செய்வதறியாது தவிக்கும் ஆகாஷ்! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வி ஆகாஷிடம் இவளவு நாளா காசு இல்ல என்றாலும் கெளரவமா இருந்தனான்டா இவளவு நாளா என்றார். பிறகு எல்லாத்துக்கும் காரணம்...
ஆகாஷின் காதலால் அதிர்ச்சியில் செல்வி…! கேள்விக் குறியாகும் இனியாவின் வாழ்க்கை….. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வியோட பையனத் தான் இனியா காதலிக்கிறாள் என்று தெரிஞ்சோன ஈஸ்வரி அவளை அடிக்கிறாள். உடனே செழியன் பாட்டி என்ன பண்ணுறீங்கள்...
மனோஜால் பொறுமையை இழந்த ரவி….! புதிய திருப்பத்துடன் சிறகடிக்க ஆசை! சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று , முத்து தன்ர தம்பிக்காக என்னவென்றாலும் செய்வேன் என சொல்லுறான்.அதுக்கு மனோஜ் உடனே ஆமா இவர் பெரிய மல்டி...