களத்திலும் சரி… ஏலத்திலும் சரி.. சென்னை அணி தான் கெத்து : காரணம் என்ன? சமீபத்தில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் நடந்தது. 182 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். அதிக தொகைக்கு...
13 வயது சூர்யவன்சி ஐ.பி.எல்லில் ஆட முடியுமா… ஐ.சி.சி. ரூல்ஸ் சொல்வதென்ன? தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகாரை சேர்ந்த 13 வயது வைபவ் சூர்யவன்சி என்ற இளம் வீரரை 1.10 கோடி...
வார்னருக்கு இந்த நிலையா? 2 கோடினு வச்சும் யாரும் மணி அடிக்கலையே! வரும் 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்து முடிந்துள்ளது. 10 அணிகள் 182 வீரர்களை...
ரூ.27 கோடி ரிஷப் பந்த் முதல் 13 வயது சூர்யவன்ஷி வரை : ஐபிஎல் ஏலம் முழுப் பட்டியல்! ஐபிஎல் ஏலத்தின் இரண்டாவது நாளான இன்று அதிகபட்சமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாரை ரூ....
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவி… காப்பாற்றியவர்களுக்கு ரிஷப் பண்ட் செய்த காரியம்! இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் பயங்கரமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். உத்தரகாண்ட் மாநிலத்தில்...
போராட்டம் நடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்… எப்படியோ தாய் வீடு திரும்பிய அஸ்வின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை வாங்க ராஜஸ்தான் அணி கடும் போராட்டம் நடத்தினாலும் இறுதியில் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அஸ்வின் கடந்த...