IPL Auction 2025 Live Day 1: சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த வீரர்கள் யார்? இதோ லிஸ்ட்
இடைநடுவில் நாடு திரும்பும் கெளதம் கம்பீர்! இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர், குடும்ப அவசரநிலை காரணமாக பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் இடைநடுவில் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
13 வயது இளம் வீரனை வாங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ்! ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான நடைபெறும் ஏலத்தில் 13வயதான வைபவ் சூர்யாவன்ஷியை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 1கோடியே 10லட்சம் ரூபாவுக்கு வாங்கியுள்ள அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. சவூதி...
ஐ.பி.எல் ஏலம்: உள்வாங்கப்பட்ட ஏழு இலங்கை வீரர்கள்! இம்முறை இடம்பெற்றவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இலங்கை வீரர்கள் 07பேர் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் 6 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்ட...
அதிகபட்ச ஐ.பி.எல் ஏலமாக 27 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட்! சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெற்று வரும் 2025 ஐ.பி.எல். மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக இந்திய கிரிகெட் அணியின் இலக்குக்...
சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்! பேர்த்தில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 534 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த...