17 வருடங்களாக தந்தைக்காக காத்திருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல்; இரக்கம் காட்டுவாரா ஜனாதிபதி அனுர? தனது தந்தையின் வருகைக்காக 17 வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு...
மீண்டெழுவோம் என்பதாலேயே அதிகளவான அடக்குமுறை; நாமல் ராஜபக்ச தெரிவிப்பு அடுத்த தேர்தல்களில் பொதுஜன பெரமுன மீண்டெழும் என்பதால்தான், அதிகளவான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள்...
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறும் எண்ணம் இலங்கைக்கு இல்லை; வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு! உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து இலங்கை வெளியேறாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் அருச்சுனா எம்.பி; யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை இலங்கையில் நடந்து முடிந்த நாடாளும்ன்ற தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட 09 பேர் மீதான விசாரணைகளை...
யாழ் விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞன் உயிரிழப்பு யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட தமிழ் தம்பதி ; 30 மில்லியன் ரூபாய் மோசடி ! வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்த மட்டக்களப்பு தம்பதி, வவுனியாவில் மறைந்திருந்த நிலையில் வவுனியா தனிப்படை...
இலங்கையில் நீதியை உறுதிப்படுத்த பிரிட்டன் அதிக கரிசனை: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிப்பு இலங்கையில் சமத்துவம், உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...
தமிழக எல்லையில் எரிந்த நிலையில் உடல் கண்டெடுப்பு; பெங்களூருவை சேர்ந்த பாடிபில்டர் நண்பர் கைது பெங்களூரு நாய் வளர்ப்பாளர் குணசேகர் (30) கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழகப் பகுதியில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது....
படையப்பா நீலாம்பரியாக அடஞ்சு கிடந்த டிஸ்கோ சாந்தி.. பின்னணி என்ன தெரியுமா? தமிழில் வெளியான உதயகீதம் என்ற படத்தின் மூலம் திரையுலரில் அறிமுகமானவர்தான் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் திறமையான நடிகையாக இருந்த போதும் இவருக்கு...
அவசரத்தில் உதவிய ஆட்டோ ஓட்டுநர்; சைஃப் அலிகான் கொடுத்த வாக்குறுதி நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 23/01/2025 | Edited on 23/01/2025 பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா...
கனமழையால் 20 குடும்பங்கள் பாதிப்பு! வவுனியாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள...
முன்னாள் அமைச்சரும் மனைவியும் கைது இலங்கையில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், அவரது மனைவியும் அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது...
பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்த வவுனியா பெண்; மேலதிக தகவல் கொழும்பு – மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் நேற்றையதினம் (22) சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன....
அத்துமீறிய மீன்பிடி 8 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை! அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – இரணைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில்...
தொடர்ந்தும் வான்பாயும் பாரிய நீர்த்தேக்கங்கள்! 56 பாரிய நீர்தேக்கங்கள் தொடர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இராஜாங்கனை, சேனாநாயக்க சமுத்திரம், மின்னேரிய, பதவிய, கவுடுல்ல, லுனுகம்வேஹர உள்ளிட்ட நீர்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன. 60 சிறிய குளங்களும்...
கனடா இடம்பெற்ற வீதி விபத்து ; யாழை சேர்ந்த தந்தையும் மகளும் பலி கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக தற்போது கனடாவில் வசித்த...
கேபிடல் கலவரம் – 1500 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ட்ரம்ப் நிர்வாகம்! அமெரிக்காவில் கெபிடல் கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பலருக்கு ட்ரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில்...
வெளிநாட்டினருக்கு அதிக தொகையில் ரயில் டிக்கெட் விற்பனை – நபர் ஒருவர் கைது! கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை...
குடியுரிமை கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த ட்ரம்ப் – இந்தியர்களுக்கு பாதிப்பு! அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்த மறுகணமே...
பொலிஸ் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸில்...
உயரும் தேங்காய் விலை! தென்னை சார்ந்த உற்பத்தித் தொழிலுக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களையாவது உடனடியாக இறக்குமதி செய்யாவிட்டால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 300 ரூபா வரையில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை...
சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள்! சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை, சிறுவர் மருத்துவமனை அல்லது அருகில் உள்ள அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறுவர் சுவாச நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி...
சுந்தர் சி பர்த்டே பார்ட்டியில் விஷால் மீனா ஒரு பக்கம்!! குஷ்பூ கொடுத்த பளீச் முத்தம்.. புகைப்படம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சுந்தர் சி. சமீபத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்...
இனியாவை அசிங்கப்படுத்திய கோபி.? பரபரப்பான கதைகளத்தில் பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா இரண்டு நாட்களில் வீட்டை காலி பண்ணலாம் என்று சொல்ல, தன்னால் வீட்டை விட்டு வர முடியாது, ஆனால் எனக்கு நீயும்...
இலங்கையில் திருமண வயது தொடர்பில் நாடாளுமன்றில் முன்மொழிவு! இலங்கையில் திருமண வயது வரம்பை பொதுவான வயது வரம்பிற்கு கொண்டு வருவதற்கான முன்மொழிவு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரவை நேற்றுமுன்தினம் அதன்...
அமைச்சர்களுக்கு அதிசொகுசு இல்லங்கள் வழங்குவதை நிறுத்திய அரசு! அமைச்சர்களுக்கு அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான 30 இல்லங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர்...