17 வருடங்களாக தந்தைக்காக காத்திருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல்; இரக்கம் காட்டுவாரா ஜனாதிபதி அனுர? தனது தந்தையின் வருகைக்காக 17 வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு...
40 நாடுகளுக்கு விசா கட்டணத்தை நீக்கும் இலங்கை! இலங்கையின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம்...
பாடசாலை மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு! நாட்டிலுள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் நேற்று கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கல்வி...
முடிவுக்கு வரும் நயன்தாராவின் சகாப்தம்.. விக்னேஷ் சிவன் தான் காரணமா.? சமீப காலமாக பல சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். தனுஷை விமர்சித்ததில் தொடங்கி சமீபத்தில் மதுரையில் நடந்த விழா வரை எல்லாமே பரபரப்பு தான். அது...
2025ம் ஆண்டுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான புதிய வீடுகள்! 2025ம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட...
இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது! 500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய...
வானிலை முன்னறிவிப்பு! ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்...
500,000 லஞ்சம் கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி கைது! 500,000 லஞ்சம் கேட்டுப் பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது...
தாய்லாந்தின் சட்டப்பூர்வ ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது! தாய்லாந்தின் சட்டப்பூர்வ ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று (22) அமலுக்கு வர உள்ளது. அதன்படி, இன்று 180 ஒரே பாலின ஜோடிகள் நிச்சயதார்த்தம் செய்ய உள்ளதாக...
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா – அருண் திருமணம் எப்போது தெரியுமா, இதோ பிக் பாஸ் 8 சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி...
விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட Exclusive Stills.. பார்க்கவே பத்திக்கிச்சே.. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா மற்றும் அர்ஜுன் கூட்டணியில் வெளியான படம் தான் மங்காத்தா. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு...
ரோகிணி எதிர்பாராத நேரத்தில் நடந்த தரமான சம்பவம்..? தெறித்து ஓடிய பிரவுன்மணி.. மீனா அதிரடி சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் இல், அண்ணாமலையை தேடி போலீஸ்காரர் ஒருவர் வீட்டுக்கு வருகின்றார். அதற்கு விஜயா முத்து...
நான் காசு கொடுத்து வாங்குறேன்!! ஆடை குறித்து லாஸ்லியா கொடுத்த பதிலடி.. இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லாஸ்லியா மரியநேசன். இந்நிகழ்ச்சியில் கவினுடன்...
ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் படங்கள்..? இளசுகளுக்கு வைக்கப்பட்ட பொறி இதுதானா? தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இவர் லவ் டுடே படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களை வெகுவாகக்...
பிக்பாஸிலிருந்து வெளியே வந்ததும் வேலையை காட்டிய ரயான்.? இனி அவருக்கு பதில் இவர் தான் சின்னத்திரையில் விஜய் டிவியும், சன் டிவியும் புதிய புதிய சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் டிஆர்பி யில்...
மிகச்சிறந்த காலை உணவு எது என உங்களுக்கு தெரியுமா? காலை உணவு நமது உணவுமுறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காலையில் நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாக, இருக்க வேண்டும். காலை உணவு சாப்பிட்டால் தான்...
இந்த ஒரு சிறிய கல்லில் இத்தனை ரகசியமா? படிகார கல்லில் ஏராளமான மருத்துவ பண்புகளும் மற்றும் நன்மைகளும் நிறைந்துள்ளதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இந்த படிகார கல்லின் சிறப்பம்சங்கள் என்னனென நாம் இங்கு பார்ப்போம். இந்த படிகார...
யாழில் கோர விபத்து ; பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று...
யாழில் விசமிகளின் தீக்கிரையாக்கப்பட்ட வீடு ; தீவிர விசாரணையில் பொலிஸார் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் இன்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட...
அரசியற்கைதிகளை உடன் விடுவிக்குக – மனோகணேசன் எம்.பி. கோரிக்கை! பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் அரசியற்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நிறைவேற்றப்படுவதுதான் உண்மையான ‘தூய இலங்கை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ...
கொழும்பு மோசடி விசாரணைப்பிரிவின் உத்தியோகத்தர் கைது கொழும்பு மோசடி விசாரணைப்பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் 20 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை மேம்பாலத்துக்கு அருகில் வைத்து அவர்...
கனமழை காரணமாக 20 குடும்பங்கள் பாதிப்பு! வவுனியாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில்...
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை ஆரம்பம்! யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது. பிளாஸ்ரிக் அற்ற வலயத்தை உறுதிப்படுத்தும் விதமாக இம்முறை கண்காட்சி முன்னெடுக்கப்படவுள்ளது. பொருளாதார முன்னேற்றத்துக்கான...
சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்ய உத்தரவு! யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கை...
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான நிதியமைச்சரின் கருத்திற்கு மணிவண்ணன் கண்டனம்! அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சர் தெரிவித்த கருத்திற்க்கு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னாள்...
தொடர்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்! யாழ் – வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரியவயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது....
விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டு – நா.வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு! தன்மீது விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்....