ஓ இது அதுல.. பிறந்தநாள் முன்னிட்டு சூர்யா செய்த விஷயம், ட்ரெண்டிங் வீடியோ தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த...
கிளிநொச்சி அய்யங்குளம் தடுப்பணையில் உடைப்பு கனமழை காரணமாக, கிளிநொச்சியில் உள்ள அய்யங்குளம் ஏரியின் தடுப்பணை நேற்று (20) இரவு இரண்டு இடங்களில் உடைந்ததால், ஏரியில் உள்ள நீர் தற்போது தாழ்வான பகுதிகளை நோக்கிப் பாயத் தொடங்கியுள்ளது....
மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை! சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்....
பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா! பாகிஸ்தான் நாட்டில் தயாரான பாகிஸ்தானுக்கு சொந்தமான எலக்ட்ரோ-ஆப்டிகல் (EO-1) என்ற செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. PRSC-EO-1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், சீனாவில் உள்ள ஜியுகுவான்...
5 ஆண்டுகளுக்குப் பிறகு தைவானில் மரண தண்டனை நிறைவேற்றம்! தைவான் நாட்டின் சான்சாங் மாவட்டத்தில் ஹுவாங் லின் காய் (32) என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது முன்னாள் காதலியையும் அவரது தாயையும் கொலை செய்த...
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.4ஆக பதிவு! தைவானில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது யூஜிங்கிற்கு வடக்கே 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு...
சிக்கலில் பதஞ்சலி நிறுவனம்: பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பல்வேறு நோய்களுக்கு தீர்வளிப்பதாக பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை விளம்பரம் செய்தது தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.யோகா...
10 ஆளுக்கு இருக்கும் எனர்ஜி..அதை செய்ய முடியாதுப்பா!! நரேஷ் பாபுவின் 4வது மனைவி ஓப்பன் தெலுங்கு சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட நடிகர்களில் ஒருவர் நடிகை நரேஷ் பாபு. ஏற்கனவே மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்ற...
தனுஷ், விஜய் சேதுபதியை எல்லாம் கழட்டிவிட்ட வெற்றிமாறன்.. நங்கூரமாய் நெஞ்சில் குடியேறிய முரட்டு கருப்பன் தனுஷ், விஜய் சேதுபதி இவர்கள் எல்லாம் வெற்றிமாறனுக்கு செல்ல பிள்ளையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள். சினிமாவில் இவர்கள் இருவரையும்...
அமெரிக்காவில் மூன்றாம் பாலினத்திற்கு தடைபோட்ட டிரம்ப்! அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாகவும் மூன்றாம் பாலினத்திற்கு அனுமதி இல்லை எனவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது...
400 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவு; முல்லைத்தீவு விவசாயிகள் கவலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்குட்பட்ட பகுதியில் இவ்வாண்டு 1,400 ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்...
அஜித் மேனேஜர் டூ விக்ரம் வரை.. இயக்குநர் அஜய் ஞானமுத்து – ஷிமோனா திருமண புகைப்படங்கள்.. தமிழில் 2015ல் வெளியான டிமான்டி காலனி படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அறிமுகப்படமே மிகப்பெரியளவில் வரவேற்பை...
பெண் மருத்துவர் கொலை வழக்கு…குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு! கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். பல விசாரணைகளுக்குப் பின் அவரை குற்றவாளி என...
காதலன் கொலை…காதலிக்கு கிடைத்த மரண தண்டனை! பிணையில் வெளியே வந்தால் நிரபராதி அல்ல! கன்னியாகுமரியில் வசித்து வந்த கரீஸ்மாவும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷெரோனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென கரீஸ்மாவின் வீட்டார் அவருக்கு வேறொரு...
நானுஓயாவில் மற்றுமொரு லொறி குடைசாய்ந்து விபத்து! நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (20) நடுவீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த...
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம் இலங்கையில் இன்றையதினம் 24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் 197,500...
மணல் அகழ்வு மோசடியில் இரு அரசியல்வாதிகள்; நாடாளுமன்றில் வெளிப்பட்ட தகவல் மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்....
சிறுமி செய்த விபரீத செயல்! இந்தியாவின் குஜராத், சூரத்தில் வடிகால் அருகே நிறைய பறவைகள் சுற்றிக்கொண்டு இருந்தன. இதை பார்த்த சிலர், அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. தூக்கி வீசப்பட்ட நிலையில், கரு...
பரந்தூரில் அனல் பறந்த விஜய் பேச்சு!! “திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு...
டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள்...
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை; தொடரும் சம்பங்களால் நீடிக்கும் மர்மம்! நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 21/01/2025 | Edited on 21/01/2025 தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கொய்யாடா பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமெளலி....
இந்த வாரம் தியேட்டர் ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்.. குடும்பஸ்தனாக மாறிய மணிகண்டன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளிவந்து தியேட்டர்களை கலக்கியது. அதை தொடர்ந்து இந்த வாரமும் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில்...
‘ஆப்ப மாமா’ குறித்து விசாரணை முன்னெடுப்பு! கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ‘ஆப்ப மாமா’ குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நெயினாகாடு பிரதேச மக்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு! சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இடம்பெயர்ந்த மக்களை சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தற்காலிகமாக தங்கியிருந்தனர்....
ஏ-9 வீதியில் நான்கு லொறிகள் மோதி விபத்து யாழ்ப்பாணம், மதவாச்சி, ஏ-9 வீதியில் கல்கண்டேகம கல்லூரிக்கு முன்பாக இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், லொறியொன்று மூன்று லொறிகளுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக புனே பொலிஸார்...
மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை! முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாக...