பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ படம் எப்டி இருக்குத் தெரியுமா.? வெளியான ரிவ்யூ இதோ..! பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தெலுங்கு சினிமாவின் பிரமாண்டமான...
கொழும்பு துறைமுகத்தில் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள்! கொழும்பு துறைமுகத்தில் இன்னும் அகற்றப்படாத சுமார் 4,000 கொள்கலன்கள் குவிந்து கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்காக...
கடலோர ரயில் சேவைகளில் தாமதம்! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், தெஹிவளை பகுதி ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக, கடலோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சுமந்திரனின் சதியாலேயே தடுத்து நிறுத்தப்பட்டேன்: பாராளுமன்றத்தில் சிறிதரன் கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...
கவர்னர் பதவிக்கு போட்டி? டிரம்பின் டோஜ் துறையில் இருந்து விவேக் ராமசாமி விலகல் பயோடெக் தொழில்முனைவோரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, இனி எலான் மஸ்க் உடன் இணைந்து அரசாங்கத் திறன் துறையை (DOGE)...
12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை; சத்தீஸ்கர் – ஒடிசா காவல்துறை கூட்டு நடவடிக்கை Sujit Bisoyiசத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் ஒடிசா எல்லைக்கு அருகே உள்ள புலிகள் காப்பகத்திற்குள் திங்கள்கிழமை தொடங்கிய பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது...
நெஞ்சம் நிறைந்த நன்றி…பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோ!! கடந்த 7 சீசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசன் அவர் திடீரென வெளியேறி பின் விஜய் சேதுபதி...
மகாராணியாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா..! சாவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்! பிரபல நடிகர் விக்கி கௌஷல் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் வேடத்தில் நடிக்கிறார், மேலும் ராஷ்மிகா மந்தனா அவரது...
பொலிஸாருடன் முரண்பட்ட அருச்சுனா எம்பி மீது விசாரணை பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் , போக்குவரத்துச் சட்டத்தை மீறியமை தொடர்பில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று...
கிளிநொச்சி மாணவர்களுக்கு சீனாவின் இலவச சீருடைத்துணிகள் சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள் நேற்று (20) கிளிநொச்சி மாவட்டத்தில் கையளிக்கப்பட்டன. குறித்த சீருடைத் துணிகள் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு...
கேரளாவில் காதலனை கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மாவட்டமான கன்னியாகுமாரியைச் சேர்ந்த இளம்பெண் கரீஸ்மா. அதேபோல,...
நீர்மட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம்! கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதை நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனாலும் பருவப் பெயர்ச்சி...
சம்மாந்துறையில் இரண்டாம் மொழி கற்கைநெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு! தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) சம்மாந்துறை பிரதேச சபையிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி பயிற்சி நெறியை...
தனியார் பேருந்தில் இருந்த பொருட்கள் கொள்ளையடிப்பு! வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்றது. பருத்தித்துறையில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ்...
இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்ட விக்கிரகத்துக்கு மஹாயாகம்! இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட சுப்ரமணியன் சமேத கயாவல்லி மகாவல்லிக்கு நேற்று திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன்ஆலயத்தில் விசேட மகாஜாகம் இடம்பெற்றது. இந்தியா திருச்செந்தூரிலிருந்து இருந்து எடுத்துவரப்பட்ட...
முத்து மீனாவிற்கு வந்த சந்தேகம்! மலேசியா செல்லும் குடும்பம்! அதிர்ச்சியில் ரோகிணி! விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாள் எபிசோட் குறித்து பார்ப்போம்....
யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எம்மை அகற்ற வேண்டாம் – வியாபாரிகள் கோரிக்கை! இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எம்மை அகற்ற வேண்டாம் என யாழ்...
கசூரினா கடற்கரை சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு! உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்...
அகில இலங்கை திருவள்ளுவர் மகாசபையின் பவளவிழாவுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு! அகில இலங்கை திருவள்ளுவர் மகாசபையின் 75ஆவது வருட நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி பவளவிழா மாநாடும் புத்தக வெளியீடும் பிரமாண்டமான் வகையில் ஏற்பாடு...
நடுரோட்டில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி வாக்குவாதம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP...
விஜய்யால் போர்களமான சத்யராஜ் வீடு.. சிபிராஜ் இன்ஸ்ட்டா ஸ்டோரிய கவனிச்சீங்களா? விஜய் மற்றும் சத்யராஜ் காம்போவில் நண்பன் படத்தில் காமெடி பார்த்திருப்போம். ஆனால் சத்யராஜ் வீடு விஜயா சீரியஸ் மோடுக்கு போயிருக்கிறது. சத்யராஜ் பெரும்பாலும் பெரியார்...
கமலஹாசனை அவமானப்படுத்திய விஜய் டிவி.. கௌரவித்தாரா விஜய் சேதுபதி? – BB8 105 நாட்களை தாண்டி பிக் பாஸ் சீசன் 8 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டு...
எல்லாத்தையும் இழந்த தில்ராஜுக்கு அடுத்த அடி. பொங்கலுக்கு ரிலீசான 2 படங்களால் வந்த ஆபத்து தில்ராஜ் இந்த பொங்கலுக்கு இரண்டு படங்கள் தயாரித்து வெளியிட்டார் அதில் ஒன்று சங்கர் இயக்கத்தில் உருவான “கேம் சேஞ்சர்”. இந்த...
யாழில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது! யாழ்ப்பாணம் – குருநகரில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் நேற்று திங்கட்கிழமை(20) கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவர் மற்றும் பூநகரி, மன்னாரைச் சேர்ந்த தலா ஒருவர் என...
இலங்கையில் இறால் வளர்ப்பை அதிகரிக்க விசேட கலந்துரையாடல்! இலங்கையின் இறால் பண்ணை வளர்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் புத்துயிர் பெறச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய பங்குதாரர்கள் கூட்டம்கடந்த 19ஆம் திகதி கடற்றொழில் அமைச்சகத்தில்...
அர்ச்சுனா எம்.பி பொலிஸாருடன் வாக்குவாதம்! அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய...