பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ படம் எப்டி இருக்குத் தெரியுமா.? வெளியான ரிவ்யூ இதோ..! பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தெலுங்கு சினிமாவின் பிரமாண்டமான...
கழிவுகள் வீசின் கடும் தண்டனை! நல்லூர்ப் பிரதேசசபை அறிவிப்பு நல்லூர்ப் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகள் வீசுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை பிரயோகிக்கப்படும் என நல்லூர்ப்...
ஒரே வங்கிக் கணக்கில் NPP எம்பிக்களின் கொடுப்பனவுகள் தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில்...
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; ஆணும் பெண்ணும் கைது இலங்கைக்கு குஷ் போதைப் பொருளை கடத்தி வந்த, ஆணொருவரும் பெண்ணொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பாங்காக்கில்...
எம்.பிக்கள் அனைவருக்கும் வாகனங்கள் வழங்கும் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் எதிர்காலத்தில் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதையடுத்து எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும்...
பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா! மீண்டும் சிக்கலில் அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று பாராளுமன்ற...
யாழில் பிறந்து ஒரு நாளேயான சிசுவின் உடலம் கிணற்றுக்குள் இருந்து மீட்பு! யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் தோட்டக்கிணற்றினுள் இருந்து சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கைதடி மோக்யாவத்தைப் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றினுள் இருந்தே இன்று...
காசாவை ஆட்சி செய்ய தயாராகும் அப்பாஸ்! காசாவின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் முன்னெடுக்க தயாராகவுள்ளதாக பலஸ்தின ஜனாதிபதி மஹமூட் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்...
விடுதலையான பலஸ்தின கைதிகள்! 90 பலஸ்தின சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதன் ஒரு கட்டமாக இரு தரப்பிலும் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். இதற்கமைய 90 பலஸ்தின பணயக்கைதிகள் இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
விஜய் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் ஐ.டி ரெய்டு… அவருக்கு சொந்தமான 8 இடங்களில் அதிரடி சோதனை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் தில் ராஜூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று...
பொற்காலம் தொடங்குகிறது – அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் பேச்சு டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றார். அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டொனால்ட் டிரம்ப்...
டிரான்ஸ்பெரண்ட் சேலையில் க்யூட் லுக்!! நடிகை சஞ்சனா நடராஜனின் புகைப்படங்கள்.. தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0,...
எதிர்ப்பார்ப்புகளை கைவிட்ட மனோநிலையில் மக்கள்! நாட்டில் அண்மைகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளாந்தம் பதிவாகும் செய்திகளில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், கொலை சம்பவங்களும் பதிவான வண்ணமே காணப்படுகின்றன. இவற்றில்...
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்! நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்றையதினம் கூடவுள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் நேரம் 10.00 நிலையியற் கட்டளைகள் 22 இல்...
எரிபொருளுக்கான வரி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு! எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அளுத்கம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒரு லீற்றர்...
“அமெரிக்காவில் இனி இரு பாலினம் மட்டுமே” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிபர் டிரம்ப் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 21/01/2025 | Edited on 21/01/2025 அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச்...
நினைவேந்தல் நிகழ்வு குறித்து இனி அதிக கவனம்! நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது...
பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு! சீரற்ற வானிலை காரணமாக நேற்று மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பள்ளிகளும் இன்றையதினம் மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலவும்...
சிவனொளிபாதமலை சென்று உயிரை விட்ட வௌிநாட்டவர்! உலக பிரசித்தி பெற்ற சர்வ மத வணக்கஸ்தலமான சிவனொளிபாதமலையினை தர்சிக்க சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊசிஆறு...
சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள்! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
அஸ்வசும கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற நடவடிக்கை! அஸ்வசும நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தயாரிப்பாக, நலன்புரி நண்மைகள் சபை திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதி, திட்டமிடல்...
தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்! தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நேற்றையதினம் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார...
நான் மஹிந்த ராஜபக்ச ; ஜனாதிபதி அனுரவை எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி ! ஜனாதிபதி அனுரகுமார, தான் மஹிந்த ராஜபக்ச என்பதை மறந்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தான் தனது...
இலங்கையில் சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு இலங்கையில் சீரற்ற காலநிலையால் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு...
Gold Rate: ஆறுதல் தரும் தங்கம் விலை…இன்று நகை வாங்கலாமா? இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர்...
விடாமுயற்சி டிரைலர் : விவாகரத்து பற்றி அஜித் பேசியதை கவனிச்சீங்களா? அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி...
மோதிக்கொள்ளும் விக்ரம்-ரவி மோகன்.. அண்ணன், தம்பிக்குள்ள அப்படி என்னப்பா பஞ்சாயத்து? ஆதித்த கரிகாலனுக்கும், அருள்மொழிவர்மனுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை என கோலிவுட் குழம்பி கிடக்கிறது. விக்ரம் மற்றும் ரவி மோகன் இருவருக்கும் பொன்னியின் செல்வன் பட...