மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, மாலைதீவு ஜனாதிபதி முகமது...
இலங்கையின் பல பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு! கிழக்கு, வடக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 10...
நாகார்ஜுனா வீட்டில் களைகட்டும் திருமண கொண்டாட்டம்! அடுத்தது யாருக்கு தெரியுமா? தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நாக அர்ஜுனா, மொத்தமாக இரண்டு திருமணங்கள் செய்தார். அவருடைய முதல் திருமணத்தில் பிறந்தவர் தான் நாக சைதன்யா....
பசங்க பட நடிகர் கிஷோர் அப்பா ஆகப் போகிறாரா? குவியும் வாழ்த்துக்கள் 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அன்பரசு என்ற கேரக்டரில் நடித்தவர் தான்...
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி அநுரவின் கருத்து நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கொடூரமாக பசிக்கிறதா? இதுதான் காரணம் தெரிந்து கொள்ளுங்கள் சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையாக பசி எடுக்கும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு பின்னால் பொதுவாக இருக்கும் காரணங்கள் குறித்து நாம்...
யாழில் கரை ஒதுங்கிய மற்றுமொறு மிதவை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலையில் குறித்த மிதவை கரையொதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வட பகுதி கடற்பரப்பில் அண்மைக் காலமாக...
வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து...
சனிப்பெயர்ச்சி, சூரிய கிரகணத்தால் பண வரவு பெறப்போகும் ராசிகள் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தால் பண வரவு பெறப்போகும் ராசிகள் எவை என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தின் படி, சனி மிகவும் செல்வாக்கு மிக்க கிரகங்களில்...
மிகுந்த அவதானத்துடன் அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாதச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் புதிய சட்டமொன்று இயற்றப்படும் வரை மிகுந்த அவதானத்துடன் அமுல்படுத்தப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று...
ஈழத் தமிழர்களின் நம்பிக்கை குறித்து பசுமை இயக்கத்தின் தலைவர் ஆதங்கம் யாழ்ப்பாண கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்...
சுமந்திரனுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள சிறீதரன் கோரிக்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றில் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே சிறீதரனின் நாடாளுமன்ற...
ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 15 பேர் பலி ஐவரி கோஸ்ட்டில் ஒரு சரக்கு லாரியும் பயணிகள் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்....
பிரித்தானிய பிரஜை ஒருவர் அதிரடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து இன்று முற்பகல் இலங்கை...
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோ நியமனம் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ அந்நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கத்தில் ருபியோ வெளியுறவு அமைச்சர்...
159 உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கட்சியின் பொதுக்கணக்கில்! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களைப் போலவே, ஒரே கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பொது...
42 வயதில் நீச்சல் ஆடையில் மின்னும் நடிகை ஸ்ரேயா சரண்.. புகைப்படங்கள்.. இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண், தமிழில் வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார்.ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜய்யுடன்...
பிரபல ஈரானிய பாப் பாடகருக்கு மரண தண்டனை ஈரானைச் சேர்ந்த 37 வயது பிரபல பாப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ. உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர் ‘டாட்டாலூ’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறார். இவர்...
பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100% வரி – எச்சரிக்கை விடுத்த டிரம்ப் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை கொண்ட...
குவைத்தில் இரு தமிழர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து வந்த இரு தமிழர்கள் உட்பட 3 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கிய போது...
மூன்று புதிய நியமனங்களுக்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை! நாட்டில் அரசங்க சேவையில் 3 சிரேஷ்ட பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...
‘இன்னும் அதிரடி முடிவுகள் காத்திருக்கு; அடுத்த சீசன் ஆட்டம் வேற மாறி இருக்கும்’: தமிழ் தலைவாஸ் சி.இ.ஓ பேட்டி 11-வது புரோ கபடி லீக் (பி.கே.எல் 2024) போட்டிகள் கடந்த அக்டோபர் 18 முதல் தொடங்கி...
மேக்கப் போடும் வீடியோ!! நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவின் ரீல்ஸ்.. தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ், இந்தி மொழிகளில் நடித்து நேஷ்னல் கிரஷ் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.கடந்த 2 ஆண்டுகளில் பல...
ஜனாதிபதி அநுரவால் முடிவுக்கு வந்த தொழிற்சங்க நடவடிக்கை சுங்க தொழிற்சங்கக் கூட்டணி இன்று முற்பகல் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக...
கொழும்பில் 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது! கொழும்பு – ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிரிபொல பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் 2 கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார்...