குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிவிப்பு பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத்...
மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை அரசாங்க நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை...
சுமந்திரனை அவமதித்த சிறீதரன் வவுனியாவில் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று தமிழரசுக்...
பதவி துறந்தார் மாவை சேனாதிராசா இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவை சேனாதிராசா பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென...
பிரிவினையின் உச்சத்தில் தமிழரசுக்கட்சி தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்படுத்தப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று...
முதல் நாள் ஏல முடிவில் 7 பேரை எடுத்த சென்னை அணி ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்....
விபத்தில் சிக்கிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நிதியமைச்சர் நிகோலா வில்லிஸ் ஆகியோரை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனத்தின் பின்புறத்தில் காவல்துறையின் கார் மோதி விபத்துக்குள்ளானது. பாராளுமன்றம் அமைந்துள்ள...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள மசோதா! உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால தரக் கணக்கு மூலம் ஒதுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள்...
பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக உள்ளது; நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது – எம். ஏ. சுமந்திரன் தெரிவிப்பு பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு...
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஈழவர் ஜனநாயக முன்னணி அறிவிப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள...
கட்டுபணம் செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சி! நாடாளுமன்ற தேர்தல் 2024இல் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் இன்று வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர். கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில்...
ஐ.நா சபையின் காலநிலை நிதி ஒப்பந்தத்தை நிராகரித்த இந்தியா காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றன. ...
எக்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றினார். எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு...
நான்கு வருடங்களாக கோமாவில் உள்ள சாத்தியராஜின் மனைவி! நடந்தது என்ன? சத்யராஜ் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமா கண்டிஷனில் இருப்பதாக அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறி இருக்கிறார். 1980-களில் தமிழ் திரையுலகில்...
இடிக்கப்பட்ட வவுனியாவின் பழைய பேருந்து நிலையம்! வவுனியா பழைய பேருந்துநிலையப் பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டடங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வவுனியா – கண்டிவீதியில்...
மக்களின் எதிர்ப்பை அடுத்து மூடப்பட்ட மதுபானசாலை! மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைவு பற்றி தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும்...
நாட்டில் திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாகப் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட...
ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீராங்கனை வெற்றி ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் ஸ்லாலோமில் மைக்கேலா ஷிஃப்ரின் 99வது உலகக் கோப்பை பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி, அடுத்த...
வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகளை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இந்து அமைப்பு தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் இஸ்கானில்...
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு 08 பில்லியன் வரையில் செலவிட முடியும் – தேர்தல் ஆணையாளர்! உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்காக 08 பில்லியன் ரூபாய் வரையில் செலவிடமுடியும் என தேர்தல்...
வவுனியாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாயார் மகப்பேற்று மருத்துவ நிபுணர் காமினி...
வீழ்ந்து கிடந்த யானை பாதுகாப்பாக மீட்பு! வவுனியா குடகச்சக்கொடி வயல்வெளியில் சுகயீனம் காரணமாக கீழே வீழ்ந்து கிடந்த யானை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே...
குளத்தில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு! வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதி தனது...
இந்திய மாநிலம் பீகாரில் நடந்த வாகன விபத்தில் 3 குழந்தைகள் மரணம் பாட்னாவின் புறநகரில் உள்ள பிஹ்தாவில் வேகமாக வந்த டிரக் மீது ஆட்டோரிக்ஷா நேருக்கு நேர் மோதியதில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு...
வட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது புதிய அப்டேட்! வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் குறுந்தகவல்களுக்கு வியூ ஒன்ஸ் முறையை வழங்கியிருந்தது. தற்போது அதனை வாய்ஸ் நோட் முறைக்கும்...
ஜி.வி.பிரகாஷுக்கு பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த...