மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை அரசாங்க நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை...
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இதை சாப்பிடாதீர்கள் இயற்கை உணவுகளே உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மைகளை தரும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்று ஆப்பிள். இத்தகைய, ஆப்பிள்களை...
குளத்தில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட...
வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஏ-9 பிரதான வீதி ஓமந்தையில் பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு,...
பாம்புக் கடிக்கு இலக்கான இளைஞன் சாவு! வவுனியா வடக்கு, நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று புதன்கிழமை (27)காலை பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே பாம்பு...
ரொனால்டோவின் அடுத்த தொடர் எங்கே – ஐரோப்பா அல்லது சவூதி கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கிளப் கால்பந்தில் இருந்து விடைபெற்று 2023 ஜனவரியில் சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அதன்பிறகு, ரொனால்டோ...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை உலகம் முழுவதும் குழந்தைகள் தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த திட்டமிடும் மைத்திரி : தலைவர் பதவியை துறக்கவும் முடிவு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு கடிதம் ஒன்றை...
பேராறு நீர்த்தேக்க வான்கதவு திறத்தல் தொடர்பான அறிவித்தல்! தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேராறு நீர்த்தேக்கத்திற்கு அதிக அளவிலான நீர் வரவு காணப்படுகின்றது. ஆதலால் எதிர் வரும் நாட்களில் வான்கதவுகள் திறக்கப்படலாம்...
அகில இலங்கை ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா மாணவன் தேசிய மட்டத்தில் முதல் இடம்! அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த சிவதேவன் கபிலாஸ் தேசிய...
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களுக்கு அஞ்சலி வவுனியா விவசாயக் கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணித்த ஐந்து மாணவர்களின் நினைவுநாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதில் குறித்த மாணவர்களுடன் கற்ற சக...
சச்சினின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை ஏற்படுத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையையும் முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...
கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மாணவி கேரளாவில் உள்ள தளிபரம் விடுதியில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் தோப்பும்பாடியை சேர்ந்த 22 வயது ஆன் மரியா என்ற மாணவி கழிவறையில் தூக்கில் தொங்கிய...
X தளத்தில் மாற்றங்களை கொண்டுவரும் மஸ்க் எலோன் மஸ்க் டுவிட்டரின் உரிமைத்தை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டர் மறுபெயரிடுதல் மற்றும் நீல நிற சரிபார்ப்பு அடையாளங்களை அகற்றுதல் உட்பட பல மாற்றங்களுக்கு...
பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் பணம் கோரி கொலை மிரட்டல் பாலிவுட் திரையுலகில் கிங் கான் என்று அறியப்படும் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவர் 50 இலட்சம் கேட்டுக் கொலை...
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது! தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா, ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில்,...
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் வீதிக்கு தள்ளப்பட்ட நபர் ;வாகனத்துடன் மோதி சாவு! வவுனியா, நெளுக்குளம் – கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வீதிக்கு தள்ளப்பட்ட...
அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்போம்; வடக்கு வந்த ஜனாதிபதி அநுர உறுதி! சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும்...
தோல்வியுடன் ஓய்வு பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால். இடது கை பழக்கம் கொண்ட நடால் புல் தரையை விட களிமண்...
இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடக்கே ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். வட சுமத்ரா மாகாணத்தில் பெய்த மழையால், நான்கு மாவட்டங்களில்...
அரசாங்கம் ஐ.எம்.எஃப் உடன் இணக்கமாக செயற்படுவதை பாராட்டும் ரணில்! சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இணக்கமாக செயற்படுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டை தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐந்து நட்சத்திர விடுதி...
தேர்தல் பரப்புரையில் முறுகல்! வவுனியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் மீது கேள்விகளை கேட்டு பொது மகன் ஒருவர் முரண்பட்ட...
இனத்தின் விடுதலைக்காக வாக்களியுங்கள்! ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நகரபகுதியில் நேற்று (09) பிரச்சாரத்தினை மேற்கொண்டார். வைரவபுளியங்குளம் பகுதியில் ஆரம்பமாகிய குறித்த பிரச்சாரநடவடிக்கைகள், நகரின்...
மண்வெட்டியால் தாக்கி பெண் கொலை! வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான்...
நடிகை கஸ்தூரி ஜாமீனில் விடுதலை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில்,...
25வது பிறந்தநாளை முன்னிட்டு முகப்பை மாற்றிய கூகுள் இணையத்தின் பிரபலமானதேடு பொறியான கூகுள் இன்று 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் இன்று தனது பிறந்த நாளையே முகப்பாக வைத்துள்ளது....
பாலியல் வழக்கில் சிக்கிய பிரேமம் நடிகர் நிவின் பாலி நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நிவின் பாலி. இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் தான் பிரேமம். சாய்பல்லவியுடன் இந்த படத்தில்...