ஆப்பிள் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இதை சாப்பிடாதீர்கள் இயற்கை உணவுகளே உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மைகளை தரும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்று ஆப்பிள். இத்தகைய, ஆப்பிள்களை...
காதலனுடன் சென்ற மகளை கொலை செய்து குளியலறையில் மறைத்த தந்தை இந்தியாவில் பீகார் மாநிலத்தில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டி நாடகமாடிய...
வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் – TID விசாரணைக்கு அழைப்பு வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID)...
தேர்தல் விதிமீறலுக்காக வவு.வில் மூவர் கைது! வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் மட்டுமே பயணிக்க முடியும். வேட்பாளரின்றி...
வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் மீதான...
SLvsNZ – மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (19)...
இணையத்தில் வைரலாகும் யோகா டீச்சர் : உண்மை வயது இதுதான்! கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் யோகா டீச்சர் பற்றிய புதிய தகவல்கள் வந்துள்ளன. அருணிமா என்ற குறித்த பெண்...
மிக மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம் : கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! இலங்கையில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி,...
நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு நுவரெலியா கொத்மலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் நேற்றிரவு (30) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் வெதமுல்ல தோட்டத்தைச் சேர்ந்த 67 வயதுடைய தங்கவேல் கிருஷ்ணராஜ் என்பவரே...
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு : அலுவலக பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு! இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாரத்தின்...
நிலவில் இருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரோ இறங்க போவதாக தகவல் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் மீண்டும் சாப்ட் லேண்டிங் செய்து சோதனை செய்து பார்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான்...
கோவிலில் பொது மன்னிப்பு கேட்க கோரி சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே பல முறை கொலை மிரட்டல் விடுத்து இருந்தது. இந்த...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20...
வங்கதேச போராட்டத்தில் முஸ்லிம் வழக்கறிஞர் கொலை வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற...
சில எரிபொருட்களுக்கான விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு! லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்றும்...
மணிப்பூர் வன்முறை – இணைய தடை மேலும் நீட்டிப்பு மோதல் நிறைந்த மணிப்பூரில் மொபைல் இணைய சேவை நிறுத்தம் மேலும் மூன்று நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதியன்று விதிக்கப்பட்ட இரண்டு நாள் தடை...
திரு. நாதன் கந்தையாவின் – நாங்கள் சேர்ப்பில்லை. கவிதை நாங்கள் சேர்ப்பில்லை. **************************** விண்முட்ட விஞ்ஞானம் வினைத்திறனாய் ஆராய்ச்சி செவ்வாயில் குடியமர சிறப்பான திட்டமிடல் கல்லுக்குள் இருக்கும் கனிமத்தை அகழ்ந்தாய்ந்து பொன்னாய் திரவியமாய் பொதுவாக்க பெரும் திட்டம்....
அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு...
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் பந்து வீசும் இலங்கை சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பல்லேகலயில் இடம்பெறவுள்ள...
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் லெபனானின் ஹெஸ்பொல்லாவுடன் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு தனது அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். லெபனான் முழுவதும் வான்வழித் தாக்குதல்கள் இலக்குகளைத் தாக்கியதில் குறைந்தது 23...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு! நாட்டின் வடக்கு மற்றம் கிழக்கு மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...
உலகிலேயே அதிக காற்று மாசுபாடான நகரம் புதுடெல்லி இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுபாட்டிற்கமைய, ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவு சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக காற்று...
பிரபலமான WordPress மென்பொருள் இனி புதுப்பிக்கப்படாது பிரபலமான WordPress மென்பொருள் இனி புதுப்பிக்கப்படாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தனது எதிர்கால விண்டோஸ் புரோகிராம்களில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விண்டோஸ் 95 புரோகிராம்...
கமல்ஹாசனின் சகோதரரும் நடிகருமான சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் 1979-ல் வெளியான ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். தமிழ் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு,...
முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 45...
அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குனராக இந்திய வம்சாவளி நியமனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், தனது நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக...
கடற் பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை! இலங்கையின் ஆழமற்ற மற்றும் ஆழமான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம்...