எதிர்காலத்தில் இலங்கையில் அதிகரிக்கவுள்ள மக்கள் தொகை! இலங்கையின்மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் சுமார் 25 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில்...
5 இலட்சம் கேட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி; காட்டிக்கொடுத்த யாழ் நபர் இலங்கையில் விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள...
விஜய் படத்துக்கு தடை கோரிய மனு – நீதிமன்றம் உத்தரவு நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 21/01/2025 | Edited on 21/01/2025 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு...
வெள்ளத்தில் மூழ்கிய அநுராதபுர நகரத்தின் பல இடங்கள் அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அநுராதபுர நகரத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிரம்பி வழிந்ததால், ஜெய ஸ்ரீ மஹா போதி மாவத்தையில்...
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவங்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள்! சமீபத்திய குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஆறு பிற அணிகள், ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு...
புதுச்சேரி மாணவி பாதிக்கப்பட்டதற்கும் சாட்டையால் அடித்துக் கொள்வாரா அண்ணாமலை? – நாராயணசாமி கேள்வி தமிழகத்தில் மாணவி பாதிக்கப்பட்டதற்கு சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, புதுச்சேரி மாணவி பாதிக்கப்பட்டதற்கும் சாட்டையால் அடித்துக் கொள்வாரா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி...
36 வயது, திருமணமே வேண்டாம்.. நித்யாமேனன் நோ சொல்வதற்கு இதுதான் காரணமா? தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நித்யாமேனன்.தமிழில் இவர்...
குவைத் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு! நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 21/01/2025 | Edited on 21/01/2025 கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசிப், முகமது ஜூனைத்...
நொந்து போய் சூர்யா பிரஸுக்கு கொடுத்த அறிக்கை.. வெளிப்படையாய் அட்டாக் பண்ணும் கௌதமேனன் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் நிறைய சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். பேட்டிகள் அனைத்தும் சுவாரசியமாக இருக்கிறது. நீயா நானா கோபிநாத்துடன்...
இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாதச் சட்டம் அமுலில் இருக்கும் இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் புதிய சட்டமொன்று இயற்றப்படும் வரை மிகுந்த அவதானத்துடன் அமுல்படுத்தப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல்...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சைஃப் அலிகான் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 21/01/2025 | Edited on 21/01/2025 பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது...
மனுஷ நாணயக்கார 6 மணி நேரம் வாக்குமூலம் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். தென்கொரிய வேலைவாய்ப்பு சம்பவம்...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்! நாட்டின் ஒவ்வொரு பிரிவையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்....
துருக்கியில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து – 10 பேர் பலி! துருக்கியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
‘மதுபான கொள்கையில் வெளிப்படத் தன்மை இல்லை’: புதுச்சேரி ஆளுநருடன் தி.மு.க-வினர் சந்திப்பு புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா தலைமையிலான நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ராஜ் நிவாஸில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில்,...
சம்பளத்தை உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்.. அடேங்கப்பா! இத்தனை கோடியா லவ் டுடே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.கோமாளி படத்தில் இயக்குநராக இவர் அறிமுகமாகி இருந்தாலும், நடிகராக தற்போது கொண்டாடப்பட்டு...
ஆடையின்றி அலைந்து திரிந்த ஜெயிலர் பட வில்லன் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 21/01/2025 | Edited on 21/01/2025 மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் ‘காளை’, ‘திமிரு’, ‘சிறுத்தை’...
பரந்தூர் விமான நிலையத்திற்கு பின்னால் இருக்கும் உள்நோக்கம்.. அட! விஜய் சரியா தான் சொல்லிருக்காரு பரந்தூரில் விமான நிலையம் கட்டப்படக்கூடாது என்பதற்காக அந்த ஊர் மக்கள் கிட்டதட்ட 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றைய...
ரூ.100 அதிகரிப்பு… மீண்டும் ரீசார்ஜ் திட்ட விலையை உயர்த்திய ஜியோ; பயனர்கள் அதிர்ச்சி ஜியோ போஸ்ட்பெய்டு பேஸிக் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.100 உயர்ர்தி உள்ளது. ஜனவரி 23 முதல் இது அமலுக்கு வரும் எனவும்...
நம்பி நம்பி ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடையும் விக்ரம்.. கோழையாய் மாறிய வீர தீர சூரன் கெத்தான விக்ரமை பார்த்து பல வருடம் ஆகிவிட்டது. கடைசியாக நடித்த தங்களான் படத்தில் கூட அவருக்கு கோமணம் கட்டி...
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு உத்தரவு! நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனை கைது செய்து சட்டத்தை அமல்படுத்துமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் திகதி...
எம்.பி அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய உத்தரவு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு...
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஆய்வு நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில்...
வடக்கு மக்களின் சமூக பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி! கல்வித் துறையை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான...
அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவு! அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin...
யாழ் – வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்று முற்பகல் கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை...